Date:

புத்தளத்தில் அடிக்கடி தடைப்படும் மின்தடையைக் கண்டித்து ஆர்ப்பட்டம்

புத்தளத்தில் அடிக்கடி தடைப்படும் மின்தடையைக் கண்டித்து பிரதேச மின்பொறியியலாளர் காரியாலயம் முன்பாக இன்று (05) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில். முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ்,
பிரதேசசபை உறுப்பினர்களான றிபாஸ் நசீர், பிஸ்லியா பூட்டோ,பாத்திமா இல்மா, மற்றும்
பி.சபை வேட்பாளரான எஸ்.பாசில் அகியோரினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்ட்து.
May be an image of 3 people, people sitting, people standing and outdoors

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

மரைன் டிரைவ் வீதியோர உணவு விற்பனைநிலையங்கள் மீது நடவடிக்கை

மரைன் டிரைவில் இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், சரியான...

ஜனாதிபதி ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373