Date:

புத்தளத்தில் அடிக்கடி தடைப்படும் மின்தடையைக் கண்டித்து ஆர்ப்பட்டம்

புத்தளத்தில் அடிக்கடி தடைப்படும் மின்தடையைக் கண்டித்து பிரதேச மின்பொறியியலாளர் காரியாலயம் முன்பாக இன்று (05) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில். முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ்,
பிரதேசசபை உறுப்பினர்களான றிபாஸ் நசீர், பிஸ்லியா பூட்டோ,பாத்திமா இல்மா, மற்றும்
பி.சபை வேட்பாளரான எஸ்.பாசில் அகியோரினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்ட்து.
May be an image of 3 people, people sitting, people standing and outdoors

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...