Date:

எரிபொருள் விலை அதிகரிப்பு – ரமேஷ் பத்திரன கருத்து

எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே  அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர்மேலும் தெரிவிக்கையில் “ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையிலான நெருக்கடி நிலை மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைக்கான விலை உயர்வு போன்ற காரணங்களினால் சர்வதேச அளவில் எண்ணைக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமான நாட்டில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நாங்கள் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்படவில்லை இருப்பினும், அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கின்றபோது விலை அதிகரிப்பது போன்று விலை குறையும் போது அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் உள்ளோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...