Date:

இறுதி தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டிலிருந்து வெளியேறும்

இன்று இலங்கைக்கு பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்ட கழிவு கொள்கலன்களின் இறுதி தொகுதி மீள ஏற்றுமதி செய்யப்பட்டதாக சுங்கப்பிரிவின் பேச்சாளர், பிரதி சுங்க பணிப்பாளர் சுதத் டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்படி, 45 கழிவு கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தின் சி.ஐ.சி.டி முனையத்திலிருந்து கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது.

மருத்துவ இரசாயன கழிவுகள் உள்ளிட்ட 242 கொள்கலன்கள் 2019 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அவை களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த கொள்கலன்கள் பல்வேறு கட்டங்களாக மீள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.இந்தநிலையில், இறுதி தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டிலிருந்து வெளியேறும் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...