Date:

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்காது – இராஜாங்க அமைச்சர்

நாட்டில் அடுத்த வாரம் முதல் மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்காது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவதற்கு, கொரோனா கட்டுப்பட்டு நிலையம் பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்காக மாகாணங்களுக்கு இடையில் சில பேருந்துகள் மற்றும் புகையிரத சேவைகள் இயங்கினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதிங்கட்கிழமை முதல் அந்த சேவைகளும் இடம்பெறாது என கூறினார்.

மேலும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் பேருந்துகள் மற்றும் புகையிரத சேவைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடமிருந்து உறுதியான முடிவை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking இரவில் திறக்கப்பட்ட வான்கதவு : மக்களுக்கு எச்சரிக்கை

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் 3 இலக்கமுடைய வான் கதவு இன்று இரவு 9.45...

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை...

பல நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன: நீர்மட்டம் குறித்து எச்சரிக்கை

பெய்து வரும் மழையுடன் விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே...

கொட்டாஞ்சேனையில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு

கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச்...