Sample Tag Page Title
எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி
கிரிக்கெட் விளையாட்டின் என்றும் அழியாத நட்சத்திரமாக விளங்கிய சர் கார்பீல்ட் சோபர்ஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று (18) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் எல்.பி.எல் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒரு...
யாழ்ப்பாண கிங்ஸ்’அணியின் உரிமையாளர் கைது
இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ (Jaffna Kings) அணியின் உரிமையாளர்களில் ஒருவர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்...
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நேற்று (16) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின்...
34வது ‘FACETS Sri Lanka’ கண்காட்சி, 2027 ஜனவரி இலங்கையில் நடைபெறும்
FACETS Sri Lanka 2027: இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 34ஆவது ‘FACETS Sri Lanka’ கண்காட்சி, 2027 ஜனவரி 4 முதல் 6 ஆம் திகதி வரை கொழும்பு,...
Breaking: முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்ன தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிர்...
Breaking: முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்ன தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
கடற்பரப்புகள் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தென்மேற்கு பருவநிலை காரணமாக, பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும்...








