Tag: பொலிஸார்

Browse our exclusive articles!

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: சிறை கைதிக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம்....

நாட்டின் 219 மருந்தகங்களுக்கு உரிமம் இரத்து – அமைச்சர் அறிவிப்பு

2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின்...

IMF நிதி வசதி குறித்த ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு...

ஈஸ்டர் தாக்குதல்: பிரதி அமைச்சர் இராஜினாமா செய்ய தேவையில்லை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக பிரதி...

தந்தையினால் 25 வயது மகளுக்கு நேர்ந்த விபரீதம்!

குடும்ப தகராறு காரணமாக தந்தையினால் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த 25 வயதுடைய மகள் இரு பிள்ளைகளின் தாய் என்பதுடன் சந்தேகநபரான தந்தை 52...

மசாஜ் நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு

கந்தானை பகுதியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தானை நாகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நேற்று நள்ளிரவு மசாஜ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் இன்று காலை...

பள்ளிவாசல் நிர்வாக தெரிவு- ஒருவர் உயிரிழப்பு மூவர் கைது (pic)

பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல்...

காலாவதியான பொருள் விற்பனை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

புத்தாண்டு காலங்களில் பொதுமக்கள் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்யும் பொழுது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விற்பனையாளர்கள் காலாவதியான பொருட்களை கொண்டு வந்து நகரங்களில் விற்பனை...

‘ஜெய் ஸ்ரீராம்’ கூற மறுத்த இமாம் மீது தாக்குதல்; தாடியை வெட்டி அட்டூழியம்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அன்வா கிராமத்தில் இந்துத்துவா குழுவினால் மசூதியின் இமாமை தாக்கி அவரது தாடியை வெட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற இந்து மத முழக்கத்தை...

Popular

நாட்டின் 219 மருந்தகங்களுக்கு உரிமம் இரத்து – அமைச்சர் அறிவிப்பு

2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின்...

IMF நிதி வசதி குறித்த ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு...

ஈஸ்டர் தாக்குதல்: பிரதி அமைச்சர் இராஜினாமா செய்ய தேவையில்லை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக பிரதி...

முன்னாள் அமைச்சர் தயாரத்ன காலமானார்

முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பி. தயாரத்ன இன்று (25) காலை கொழும்பில்...