உத்தரகாண்டின் ராம் நகரில் ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கு எதிராக காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ இந்தியாவை எச்சரித்துள்ளது.
உத்தரகாண்டில் நடைபெறும் சந்திப்பு நாட்களில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பிற...
சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட 330 மில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட கடன் தொகையில், இந்திய கடன் திட்டத்தின் முதல் தவணையை செலுத்த பயன்படுத்தப்பட்டதாக, நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
8 இலட்சம் முட்டைகள் இன்று (07) கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அதன் தலைவர்...
இந்தியாவில் இடம்பெற்ற கடந்த மூன்று தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது மூன்று தேசியக் கட்சிகளின் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்துவதாக காணப்படுகின்றது.
இந்தியாவின் முக்கிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியை பற்றிபார்க்கலாம். இந்த தேர்தலில்...