16 ஆவது பராலிம்பிக்ஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஆரம்பமாகிறது.
கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் இந்த பராலிம்பிக்ஸ் போட்டி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
162 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போட்டியில்...
இலங்கை கிரிக்கெட் வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் 2021 IPL கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட...
பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு பயணிக்கும் என, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த ஆண்டுக்கான ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் முதலான நாடுகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்...
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ரூ. 1 கோடி பரிசுத் தொகையும் மாநில காவல் துறையில் டிஎஸ்பி பதவி வழங்கியும் வியாழக்கிழமை...
மலையகத்தில் இருந்து ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து போட்டிகளுக்கான மத்தியஸ்த்தராக கடமையாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிற எங்கள் சகோதரி செல்வி ரா.அகல்யா ஆசிரியை அவர்களுக்கு ஒட்டுமொத்த நியூஸ் தமிழ் சார்பிலும்...