தினேஷ் பிரியந்த, துலான் கொடிதுவக்கு உள்ளிட்ட வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர் (படங்கள்)

பராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்களான தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித துலான் கொடிதுவக்கு உள்ளிட்ட வீரர்கள் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தனர். இதேவேளை, பராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில்...

தென் ஆபிரிக்க அணிக்கு 204 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட...

இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி,...

தென் ஆபிரிக்க அணிக்கு 301 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 300 ஓட்டங்களை பெற்றுள்ளது. போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி,...

உலக சாதனையுடன் முதலாவது தங்கப் பதக்கம் இலங்கைக்கு

2020 பராலிம்பிக்கில் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம். இலங்கையை பிரநிதித்துவப்படுத்தும் தினேஷ் பிரியந்த ஹேரத் F46 ஈட்டி (67.79) எறிதலில் உலக சாதனையுடன் முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். நியூஸ் தமிழின்...

ஹசரங்க – சாமீரவுக்கு IPL போட்டிகளில் விளையாட அனுமதி!

இலங்கை அணி வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சாமீர ஆகியோருக்கு இண்டியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் விளையாட ஸ்ரீலங்கா கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது. இவ்விருவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட எவ்வித ஆட்சேபனையும் இல்லையென...

தென்னாபிரிக்க அணி இலங்கை வந்தது

ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க அணி, இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது. டோஹாவிலிருந்து, கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 என்ற விமானத்தின் மூலம், அதிகாலை 2.15 மணியளவில் அவர்கள்...

பராலிம்பிக்ஸ் போட்டி இன்று ஆரம்பம்

16 ஆவது பராலிம்பிக்ஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஆரம்பமாகிறது. கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் இந்த பராலிம்பிக்ஸ் போட்டி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 162 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போட்டியில்...