செப்டம்பர் 12 ஆம் திகதி புத்தளம் சாஹிரா ஆரம்ப பள்ளி பாடசாலையில் பல பிரதேசங்களில் ஆசிரியர்களுக்கான இலவச வழிகாட்டல் நிகழ்வொன்று நடைபெற்றது.
இதில் சுமார் 400 ஆசிரியர்களும், ஆசிரியைகளும் கலந்து சிறப்பித்தனர் இந் நிகழ்வில்...
கலாநிதி ஜனகன் அவர்களின் எண்ணக் கருவில் ஜனனம் அறக்கட்டளையின்
கல்விக்கு கரம் கொடுப்போம் செயர்த்திட்டத்தின் ஊடாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான மாபெரும் இலவச...
பூமியின் துணைக்கோளான நிலா பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வதால் ஒரு நாள் 25 மணிநேரமாகலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வாளர் குழு நடத்திய ஆய்வில், பூமியிலிருந்து நிலா...
அதிகபட்ச ஒப்பனைக் கலைஞர்களால் ஒரே நேரத்தில் கண் ஒப்பனை அலங்காரம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது...
கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப் லங்காவின் இணை அனுசரணையுடனும் இலங்கையின் பல...
ஆளுமை விருத்திக்கும் சமூகமயமாக்கலுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதனை அவதானிக்கலாம். ஒருவரின் ஆளுமை வளர்ச்சியில் சமூகமயமாதல் பெரிதும் தாக்கம் செலுத்தும். வாழும் சூழல் மற்றும் சமூகத்திற்கு ஏற்ற வகையில் வாழப் பழகிக் கொள்ளும் நெடுங்கால...
இலங்கை தொழிலாளர்களுக்கு இலக்கு துறைகளில் வேலை வழங்குவதில் போலந்து கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் திரு அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த வேலைகள் வழங்கப்பட உள்ளன.
வெளியுறவு...
இஸ்லாமிய புது வருடத்தினை தீர்மானிக்கும் புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் நேற்று (08) சனிக்கிழமை மாலை தென்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, துல்ஹஜ் மாதத்தினை 30ஆக பூர்த்தி செய்து ஹிஜ்ரி...
இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு ஈடு செய்யப்பட முடியாத ஒன்று அமேசான் கல்லூரி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் காலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா...