இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி உற்பத்தியாளரான கிரிஸ்புரோ, வீடற்ற அல்லது அடிப்படை வசதிகளற்ற ஆனால் நிறுவனத்திற்காக கடினமாக உழைக்கும் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்காக 2012இல் ஆரம்பிக்கப்பட்ட கிரிஸ்புரோ பிரஜா அருண திட்டத்தை இன்னும் வெற்றிகரமாக...
நமது Smartphone கள் வரம்பற்ற அனுபவங்களின் உலகத்திற்கு நுழைவாயிலாக இருக்கின்றன.இவ்வாறு வரம்புகள் இல்லாததால் மோசமான தீங்குவிழைவிக்கும் உள்ளடக்க விஷயங்களிலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.அத்துடன் முக்கியமான விஷயங்களை அணுகுவதை...
2022ஆம் ஆண்டு உலக மீள்சுழற்சி தினத்தை நினைவுகூரும் வகையில், பிளாஸ்டிக் போத்தல் மீள்சுழற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கையின் முன்னணி நிறுவனமான BPPL Holdings PLCஇன் துணை நிறுவனமான Eco Spindles (Pvt.) Ltd,...
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு குறித்த தனது கருத்துக்களை வெளியிடும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தது. SLCPI...
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, இலங்கை மத்திய வங்கியால் (CBSL) வெளிநாட்டிலிருந்து உள்நோக்கி பணம் அனுப்புவதற்கான முறையான வழிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Lanka Remit’ மொபைல் செயலியின்...
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, வணிக ஆலோசனைக்கான முகாமைத்துவ மேம்பாட்டு டிப்ளோமாவை வெற்றிகரமாக முடித்த அதன் முகாமையாளர்களுக்கு அண்மையில் சான்றிதழ்களை வழங்கியது. இந்த துறைக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் முதல்...
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCEஇன் அனுசரணையுடன் சமூக பொலிஸ் பிரிவு மற்றும் பியகம பொலிஸ் பிரிவு ஆகியன இணைந்து சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் திகதி...
இலங்கையின் மிகவும் நம்பகமான Smartphone brandஆன Samsung தனது பிரத்தியோகமான ஊடக நிகழ்வொன்றில் இலங்கையில் அதன் மிகவும் பிரீமியம் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியான Galaxy S22 seriesகளை அறிமுகம் செய்தது.
Galaxy S22 ultra...