பம்பலபிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா 29.12.2022 கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலே(BMICH) நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பேராசிரியர் S.J.யோகராஜா(PhD) (மொழியியல் துறை ,களனி பல்கலைக்கழகத்தின்முன்னாள்...
180 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
வட்ஸ்அப் சேவையை வரும் 31...
நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் காலண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டு இறுதிக்குள் எரிபொருள் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி, நுகர்வு கணிசமான...
நாட்டில் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த சில மாதங்களில் தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில் நாட்டில் ஏற்பட்ட அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக...
ஜனவரி மாதம் முதல் புதிய தனிநபர் வருமான வரி வீதத்தின் அடிப்படையில் ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் உழைத்தால் அரசுக்கு செலுத்தவேண்டிய வரி தொகை தொடர்பில் நிதி அமைச்சின் நிதி கொள்கை திட்டமிடல்...
எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ள லங்கா சதொச, பின்வரும் விலைக் குறைப்புக்கள் இன்று (டிசம்பர் 23)...
நடப்பாண்டில் மிஸ் டூரிசம் வேர்ல்ட் தனது பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பியுள்ளது.
மிஸ் டூரிசம் வேர்ல்ட் இலங்கை, போட்டியாளர்களாக பிலிப்பைன்ஸ், செர்பியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை அறிவித்துள்ளது. இந்த போட்டியில் மேலும் பல...
நள்ளிரவு முதல் உணவகங்களில் கோதுமை மா பொருட்கள், கொத்து ரொட்டி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலையை பத்து ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
எல்பிட்டியவில்...