புத்தாண்டு காலங்களில் பொதுமக்கள் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்யும் பொழுது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விற்பனையாளர்கள் காலாவதியான பொருட்களை கொண்டு வந்து நகரங்களில் விற்பனை...
அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் நாட்டின் நிதி ஒழுங்குமுறை தீர்மானங்களின் அடிப்படையில் அபிவிருத்திப்...
சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அந்தவகையில், இன்றைய தினம் (31) 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று...
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (30) குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில் – நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு...
தற்போதைய நிலையில் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி...
நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அந்தவகையில், இன்றைய தினம் (29) 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக 400 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒக்டேன் 92 ரக பெற்றுால் லீற்றரின்...