எனிமி பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும், ஆர்யா, விஷால் நடித்த எனிமி படமும் தியேட்டரில் வெளியானது. ரசிகர்கள் பலரும் ஆர்வமாக தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்தனர். இந்நிலையில் சேலத்தில் இருக்கும் பிரபலமான...

அதை செய்ய முடியாது, தண்டனை கொடுங்கள் அல்லது வீட்டைவிட்டு வெளியேற தயார்- கறாராக பேசிய போட்டியாளர்

பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இதுவரை 3 பேர் வெளியேறிவிட்டார்கள். நாடியா, அபிஷேக் கடைசியாக சின்ன பொண்ணு என 3 பேர் வெளியேறிவிட்டார்கள். இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறியது மக்கள் நினைத்த ஒன்று தான், இதனால்...

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் காலமானார்!

கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளை மக்கள் கேட்கும் வண்ணம் இனிய இசை வழியில் தந்தவர் இனியவன். இவர் நேற்று மாரடைப்பினால் காலமானார். அவரது மரணம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “இசை...

இலங்கையின் முன்னணி நடிகை காலமானார்.

இலங்கையின் முன்னணி நடிகை விஷாகா சிறிவர்தன காலமானார். இறக்கும் போது அவருக்கு 64 வயது. உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். அவர் அனுராதா திரைப்படத்தின் மூலம்...

பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான புதிய அப்டேட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளதால் பீஸ்ட் படத்தின்...

இப்படியொரு கிரிமினல் வழக்கில் சிக்கியவர் தான் அக்ஷாரா ரெட்டியா?

பிக்பாஸ் 5வது சீசனில் மக்களுக்கு பரீட்சயப்படாத சிலர் கலந்துகொண்டுள்ளனர். அதில் ஒருவர் தான் அக்ஷாரா ரெட்டி, இவர் பார்க்க நடிகை அமலா போல் இருக்கிறார் என்பது சிலரின் கருத்து. அக்ஷாராவை தொலைக்காட்சியில் பார்த்த சிலர்...

தீபாவளி ரேஸில் இணையும் சசிகுமார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எம்.ஜி.ஆர்.மகன். சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிருணாளினி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் மூலம் பிரபல...

யோஹானி டி சில்வாவுக்கு அரச விருது

இசையின் மூலம் இலங்கையின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு வந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு அரச விருது வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373