உச்சத்தை எட்டிய தங்க விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நாட்டில் தங்கத்தின் விலை 8,000 ரூபாய்...

இலங்கையில் டயலிசிஸ் ஊசிகளுக்கு பற்றாக்குறை

இலங்கையில் டயலிசிஸ் ஊசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, அரசு மருத்துவமனைகள் உள்ளூரில் கொள்முதல்களைச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்...

ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்த இலங்கை அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான 60/L.1/Rev.1 தீர்மானம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய...

பொலிஸாருக்கு எதிராக யாழ். வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்

நீதிமன்ற அனுமதியின்றி காவல்துறையினர் ஒரு வழக்கறிஞரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை செய்ததாகக் குற்றம் சாட்டி, யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞர்கள், செவ்வாய்க்கிழமை(07) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் நிலப் பத்திர மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல வழக்கறிஞர்கள்...

மஹிந்தவை சந்திக்க சென்ற அமரவீர

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நலம் தொடர்பில் விசாரிப்பதற்காக முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, செப்டம்பர் 11 ஆம் திகதி விஜேராமவில் உள்ள...

(Clicks) நடிகை சிம்ரனின் பங்கேற்புடன் இலங்கையில் பட்டமளிப்பு விழா

பிரபல தென்னிந்திய நடிகை சிம்ரனின் பங்கேற்புடன் இலங்கையில் பட்டமளிப்பு விழாவொன்று இடம்பெற்றது. Styles and mubi saloon Accedemy ன் விருது மற்றும் பட்டமளிப்பு விழா கெளனியிலுள்ள Clover banquet hall ல் இடம்பெற்றது. குறித்த...

கம்பளை விபத்தில் மூவர் பலி

கம்பளையில் தொழுவ விஹாரை ஒன்றின் முன் நடந்த வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பலர் மீது மோட்டார் வாகனம்...

பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த முன் எச்சரிக்கை அறிவிப்பானது இன்று (06) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு...