கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவித்தது மத்திய வங்கி

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 2 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். தேவையேற்படின், மேலும் நிதியினை வழங்கத் தயாராக உள்ளதாக...

எதிர்வரும் நவம்பர் மாதம் பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க எதிர்பார்ப்பு

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசாங்கம்...

கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை தவிசாளர் கொவிட் தொற்றால் பலி

கொடிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தனது 55 ஆவது வயதில் உயிரிந்துள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த இவருக்கு, மீளவும் கொவிட்...

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கான விசேட சலுகை

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பூரண தடுப்பூசி பெற்றவர்கள் இலங்கை வருவதற்கு முன்னதாக செய்துகொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு இலங்கை விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனையின்றி வெளியேற...

அரிசிக்கு புதிய சில்லறை விலை நிர்ணயம்

அரிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானித்ததைத் தொடர்ந்து பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசிக்கு புதிய சில்லறை விலையை நிர்ணயித்துள்ளனர். ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட புதிய விலை ஒரு கிலோ நாட்டு அரிசி-...

ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது

தேசிய ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி, அதிகாரசபையின் தரவு தளத்தை பராமரித்துவந்த எபிக் லங்கா டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் தரவு இயக்குநர் ஒருவரே இவ்வாறு குற்றப்புலனாய்வு...

அவசர சிகிச்சைப் பிரிவில் ஹரின் பெர்னாண்டோ

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை பின்னர் ஏற்பட்ட இதயப் பிரச்சினை காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைகளுக்குப்...

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்தவர்களுக்கும் இடையேயான சந்திப்பு இடம்பெற்று வருகிறது

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்தவர்களுக்கும் இடையேயான சந்திப்பு தற்சமயம் இடம்பெற்று வருகிறது. கட்சியின் தலைமையகமான தாருசலாமில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. இதேவேளை, இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள்...