இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொவிட் பரவலை தடுக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை சுகாதார தரப்பினரும், இராணுவத்தினரும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் இன்று(18) கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களின் விபரங்கள் வருமாறு:

நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது

நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். மேலும் நாட்டில் கொவிட்...

நாட்டில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (16) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்...

எரிபொருள் விநியோகத்தில் பிரச்சினையா?

கடந்த இரு தினங்களில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் எரிபொருள் நிலையங்களில் நுகர்வோர் எரிபொருள் பெற்றுக் கொண்டதை தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித்...

வசூல் வேட்டை நடத்தும் ‘அரண்மனை 3’

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும்...

முஸ்லிம்களுக்கு சுகாதார அமைச்சு வழங்கியுள்ள விஷேட அனுமதி

நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை (மீலாது விழா) முன்னிட்டு, எதிர்வரும் 19ஆம் திகதி,  மத அனுஷ்டானங்கள் மற்றும் சமய நிகழ்வுகளை நடத்துவதற்கு, சுகாதார அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார...

நெல்லிற்கு விலையை நிர்ணயிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல் – மஹிந்தானந்த அளுத்கமகே

எதிர்வரும் பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லிற்கு 70 ரூபா விலையை நிர்ணயிக்க ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கரிம உர பாவனையினால் ஏற்படும் பயிர் சேதங்களுக்காக வழங்கப்படும் நட்டஈடு தொடர்பில்...

கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 316 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 92 ஆயிரத்து 621ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா...