கொரோனா தொற்றுக்குள்ளான, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், இரண்டு நாட்களாக பாராளுமன்றத்துக்கு சமுகமளித்திருந்ததாகவும் அங்குள்ள சில இடங்களுக்கு விஜயம் செய்துள்ளதாகவும் சி.சி.டி.வி காட்சிகள் மூலம்...
நாட்டில் மேலும் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 536,496 ஆக அதிகரித்துள்ளது.
ஐசிசி ரி20 போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றின் 15 ஆவது போட்டி நேற்றைய தினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில்...
ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக காலி முகத்திடல் வீதி கொழும்பு – கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி அதிபர், ஆசிரியர்களால்...
இந்தியா நிறுவனம் ஒன்றின் ஊடாக ஒரு தொகை நெனோ நைட்ரஜன் திரவ உரத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்ததன் ஊடாக அரசாங்கத்தின் பணம் முறைகேடாக பயன்டுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி இன்று (25) குற்றப்புலனாய்வு...
ஊடக சந்திப்பொன்றின்போது, சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் இசட் புள்ளிகள் (Z Score) இந்த வாரம் வெளியாகும் என பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதேவேளை, புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020...
அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் முன்னேடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொவிட்...