டிசம்பர் 10 வரை தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகள்

விசேட பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறுவதுடன், இதனைத் தொடர்ந்து டிசம்பர் 10 ஆம் திகதி வரையில் அமர்வுகள் தொடரவுள்ளன. இதன்படி இன்று முதல் டிசம்பர் 10 வரையிலும், ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்கள்...

வைபவங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள்?

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்குமாயின், மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். பொறுப்பற்ற வகையில் மக்கள் நடந்துகொள்வார்களாயின் விரும்பமின்றியேனும் மீண்டும் கட்டுப்பாடுகளை...

விரைவு ரயில் சேவைகள் ஆரம்பம்

கொவிட்-19 தொற்று அதிகரித்ததை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட நகரங்களுக்கு இடையிலான விரைவு ரயில்கள் இன்று (08) சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு தபால் ரயில்கள் உட்பட 301 ரயில்...

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று(07) நாட்டை வந்தடைந்துள்ளன. அதன்படி 202,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் பலி

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (05) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய,...

நாட்டில் மேலும் 458 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் மேலும் 458 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரை 545,088 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சீமேந்து விலை தொடர்பில் முக்கிய தீர்மானம்

நேற்று நள்ளிரவு முதல் 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து கம்பனிகள் தெரிவித்திருந்தன. இதன் அடிப்படையில் சீமெந்து பொதி ஒன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டோக்கியோ சீமெந்து...

சீரற்ற வானிலையால் 5 பேர் பலி : 4,391 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலையால் கடந்த இரண்டு வாரங்களில் 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 4,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தொடரும் அடைமழை காரணமாக நாடளாவிய ரீதியில் 5 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை...