கொரோனா தொற்றிலிருந்து மேலும் 333 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 333 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 523,122 ஆக அதிகரித்துள்ளது.

தொலைக்காட்சி, வானொலி உரிமங்களை ஏலத்தில் வழங்க நடவடிக்கை…

தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலி/ ஔிபரப்பு உரிமங்களை ஏலத்தில் வழங்க நடவடிக்கை எடுப்பதற்கான முன்மொழிவு நிதி அமைச்சர் பசில் ராஜஷபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின்...

கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்!

புதிய களனி பாலத்தின் நிர்மாண நடவடிக்கை காரணமாக மூடப்படும் வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை இடைமாறல் மற்றும் புதிய...

கொரோனா புதிய அலை உருவாகுவதற்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த பிரயாணத்தடை நீக்கப்பட்டமையின் காரணமாக மிக விரைவில் மேலுமொரு கொரோனா அலை உருவாகுவதற்கான கடும் எச்சரிக்கை நிலை உருவாகியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறானவொரு நிலை ஏற்படாமல் தவிர்த்துக்கொள்வதற்கான பரிந்துரைகள் உள்ளடங்கிய...

நனோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதி அமைச்சரவை அனுமதி

நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்யவும், கூட்டெருவை இலவசமாக வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு நியமனம்

முத்துராஜவல சரணாலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மஹிந்த அமரவீர, சீ.பி ரத்னாயக்க, நாலக கொடஹேவா, நிமல் லன்சா, சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே,...

நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் 1,361 டெங்கு நோயாளர்கள்

தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் 1,361 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் 770 டெங்கு நோயாளர்கள் மாத்திரம் பதிவாகியிருந்தனர். இந்...

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று

2022 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று (12) சமர்ப்பிக்கப்படும். வரவு செலவுத் திட்ட விவாதம் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இது...