கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நுழைந்த நாகப் பாம்பு (படங்கள்)

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நாகப் பாம்பு ஒன்று நுழைந்தமையினால் அனைத்து தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளர்களும் அச்சமும் அடைந்தனர். பின்னர் மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியர்கள் பெரும் முயற்சிகளுக்கு பின்னர் பாம்பை...

Breaking: ரிஷாட் பதியுதினின் மனைவி பொரள்ளை பொலிஸில்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதினின் மனைவி உள்ளிட்ட மூன்று  பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுவருவதாக தகவல் வௌியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதினின் வீட்டில் தீ காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் உயிரிழந்த இஷாலினியின் மரணம் தொடர்பில்...

இஷாலினியின் விசாரணைகளுக்கு சட்டமா அதிபரினால் குழு நியமனம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பிலான விசாரணைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க சட்டமா அதிபரினால் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் இன்று (22) மேல் மாகாணத்திற்கு...

நாட்டை அழிக்கும் அரசாங்கத்தை விரட்டுவோம் -ஹோமாகமவில் சம்பவம்

"விவசாயிகளுக்கு உரத்தை வழங்கு, எரிபொருள் விலையை குறை, கல்வியை பாதுகாக்கவும், அடக்குமுறைக்கு நாம் அடிபணிய மாட்டோம், நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்." எனும் தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு...

பெண் ஒருவருக்கு ஒரே நாளில் இரு மொடர்னா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை (படங்கள்)

கண்டியில் பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார். பேராதனை – ஒகஸ்டா தோட்டத்தைச் சேர்ந்த பெண்...

மொடர்னா தடுப்பூசி குறித்து தவறான பிரச்சாரங்களை பரப்புவோரை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணை

மொடர்னா கொவிட் தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை பரப்புவோரை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் செய்த முறைப்பட்டுக்கமைய...

புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல்- ஜனாதிபதி செயலக வீதி ஸ்தம்பிதம்

கொழும்பு கோட்டை மத்திய ரயில்வே நிலையத்திற்கு முன்பாக பாரிய வாகன நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அங்கு ஆர்ப்பாட்டமொன்றை நடத்திவருகின்றனர். இதன்காரணமாகவே அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.    

கடந்த அரசாங்கமும் வெளிநாட்டு கடன் பெற்றுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன

கடந்த அரசாங்கத்தினால் 6 ட்ரல்லியன் ரூபா வெளிநாட்டு கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட...