சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்துமூல சோதனை பரீட்சை திணைக்களத்தின் மேற்பார்வையில்

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கான எழுத்து மூல பரீட்சையை, இலங்கை பரீட்சை திணைக்களத்தின் மேற்பார்வையில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து...

சில பிரதான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலத்தில் தீர்வு

நாட்டில் நிலவும் சில பிரதான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலத்தில் தீர்வு வழங்குவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்காக அரசாங்கம்...

பிரதமர், பதவியில் இருந்து விலக தீர்மானம் ?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை இராஜனாமா செய்யவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது உடல்நலக்குறைவை கருத்தில் கொண்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் பிரதமர் பதவியினை...

பெற்றோர்களிடம் சுகாதார பிரிவினர் விடுத்துள்ள கோரிக்கை

மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் உள்ள மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொவிட் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அவர்...

சீன உரத்தை மீள் பரிசோதனை செய்வது சட்டவிரோதமானது – விவசாயத்துறை அமைச்சு

சர்ச்சைக்குரிய சீன உரத்தை, மூன்றாம் தரப்பு மூலம் மீளவும் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்துவது, சட்டவிரோதமானது என விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த உரத்தை மூன்றாம் தரப்பின் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் பின்னர் அதனை...

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கூட்டத்தில் யுகதனவி தொடர்பில் கலந்துரையாடல்

பாதீடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நேற்று (17) இடம்பெற்றது. பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான அமைச்சர் உதய கம்மன்பிலவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கெரவலப்பிட்டி...

மனோ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில், ரெபிட் அன்டிஜன்" சோதனையில் "பொசிடிவ்"...

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் மாதம் 24 ஆம்...