நீதிமன்றத்தை அவமதித்த இரண்டாவது வழக்கில், ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது,...
சந்தையில் சமையல் எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும்போது, விற்பனைப் பிரதிநிதியை அணுகி, அந்த சந்தர்ப்பத்திலேயே கொள்கலனில் எரிவாயு கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நுகர்வோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய...
பாடசாலை மாணவர்களின் இந்த ஆண்டுக்கான பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தின் காரணமாக, ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, பாடத்திட்டத்தை...
அனுமதிக்கப்பட்ட எரிபொருட்கள் தவிர்ந்த வேறு வகையிலான எரிபொருட்ளைப் பயன்படுத்தும் பேருந்துகள் உள்ளிட்ட ஏனைய அனைத்து வாகனங்களுக்கு எதிராகவும் சட்ட ரீதியான செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று...
நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நேற்று (3) காலை முதல் மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு தரம் பற்றிய தெளிவான...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 538 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 565,271 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை முதலீட்டு சபையின் (BOI) முக்கிய உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை முதலீட்டு சபையின் அறிக்கையின்படி அதன் தலைவர், குழும பணிப்பாளர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோரே இவ்வாறு பதவி விலகியுள்ளதாக...