கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பல்கலையின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை பட்டதாரிகள் பொது மேடையில் வைத்து புறக்கணித்தமை தொடர்பான காணொளி வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில்...
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முதலாம் தரத்துக்கான கற்றல் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (19) பாடசாலைகள் ஆரம்பம் மற்றும் பரீட்சைகள்...
எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு...
இலங்கைக்கு மேலும் ஒருதொகை பைஃஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 842,400 ஆக உயர்வடைந்துள்ளது
பாகிஸ்தானின் சியல்கொட்டில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார தியவடன படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இன்று (20) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பிரதமர் இம்ரான் கானின் தீர்மானத்துக்கமைய, இந்த விவாதம் நடைபெற உள்ளது.
இன்றும் நாளை மறுதினமும்...
எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
உரிய தரத்துடன் கூடிய எரிவாயுவை விநியோகிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நீண்டகால மற்றும் குறுகிய...
மேன்முறையீட்டு நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய சமையல் எரிவாயுவை விநியோகிக்க, எரிவாயு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
நுகர்வோர் அதிகார சபைக்குக் குறித்த பணிப்புரையை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர்...
5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப்...