நுவரெலியா மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி...

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அடுத்த வாரத்தில் அவரை மத்திய வங்கி...

இன்று கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

நாடு முழுவதும் இன்றைய தினமும் (11) கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி, கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விரிவான விபரங்கள்...

ஜி-20 சர்வமத மாநாட்டில் பிரதமர் மஹிந்த நாளை தலைமை உரை

இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர், நேற்றுப் பிற்பகல்  அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர். பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, இத்தாலியின் அரச அதிகாரிகள்...

கொரோனா தொற்றினால் மேலும் 131 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 131 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

ஜனாதிபதியுடன் தனிப்பட்ட செலவில் அமெரிக்க செல்கிறார் அயோமா ராஜபக்ஸ

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த...

பொப்மாலி உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான சமிந்த தாப்ரு எனப்படும் பொப்மாலி உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் பொப்மாலியும் அவரது...

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,028 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 479,664 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,கொரோனா...