புதிதாக 17 இராஜதந்திரிகள் நியமனம்

17 இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 17 இராஜதந்திரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர். இதன்படி, 11 தூதுவர்கள் மற்றும் 6 உயர்ஸ்தானிகர்கள் நேற்று (22) ஜனாதிபதி...

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்புக்கு சுகாதார அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் – GMOA

வைத்தியர்களின் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்படும் என சுகாதார அமைச்சர் உறுதியளித்தால் பணிப்புறக்கணிப்பை கைவிட தயாராகவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில்...

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்க மாட்டோம்- நிவாட்

எவர் எத்தகைய யோசனைகளை முன்வைத்தாலும் அரசு கடன் பெற்றுக்கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கடன் பெற்றுக்கொள்வதற்காக...

இலங்கை மக்களுக்கு அடி மேல் அடி இரண்டு மாதங்களுக்கு பால்மா தட்டுப்பாடு

இறக்குமதி பால் மாவை ஏற்றி வரும் கப்பல்களின் தாமதம் மற்றும் களஞ்சிய கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக பால் மா தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரக்கூடும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம்...

மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்கள் மின்வெட்டுக்கு முகங்கொடுக்க நேரிடும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனை...

தேயிலை ஏற்றுமதி மூலம் எரிபொருள் கடனை அடைக்க திட்டம்

இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பெருந்தோட்டத்தறை அமைச்சர் ரமேஸ் பத்திரண மற்றும் ஈரானின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை...

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான பொது ஆவணம் குறித்து இன்று இறுதித் தீர்மானம்?

தமிழ் - முஸ்லிம் கட்சிகள் கூட்டிணைந்து செயற்படுவதற்கான பொது ஆவணம், இன்றைய தினம் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான நேற்றைய சந்திப்பு, பொது ஆவணத்தில் கைச்சாத்திடுவது...

இன்று 518 பேருக்கு கொவிட் உறுதி!

நாட்டில் மேலும் 518 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 580,727 ஆக அதிகரித்துள்ளது.