சிற்றுண்டிசாலைகளில் தேநீர்,பால் இனி விற்பனைக்கு இல்லை – அசேல சம்பத் தெரிவிப்பு

பால்மா தட்டுப்பாடு மற்றும் ஊழியர்களுக்காக சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றமையினால், சில சிற்றுண்டி உரிமையாளர்கள் தேநீர்,பால் விநியோகத்தை நிறுத்தியிருந்தனர்.   பால்மா விலை அதிகரிக்கப்பட்டதனாலேயே தேநீர் விற்பனை செய்வதை தவிர்க்க தீர்மானித்ததாகவும் சிற்றுண்டிசாலை...

சொகுசு காரொன்று காலி முகத்திடலிற்கு அருகில் தீக்கிரை

நேற்றிரவு 10.20 அளவில் கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் சொகுசு காரொன்று தீக்கிரையாகியுள்ளது.   முழுமையாக தீக்கிரையாகி உள்ளதாகவும் தீயணைப்பு படையினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும்...

திடீர் விபத்துக்களினால் வருடாந்தம் சுமார் 12,000 பேர் உயிரிழப்பு

திடீர் விபத்துக்களினால், நாட்டில் வருடமொன்றுக்கு சுமார் 12,000 பேரளவில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு 35 பேரளவில் திடீர் விபத்துக்களினால் மரணிப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது. வருடமொன்றுக்கு 3...

அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு அழைக்க தீர்மானம்

அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்கள் மீள கடமைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால்மா விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை (31) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையினை 60 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலையினை...

உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய, பரீட்சைகள் திணைக்களத்தின் https://doenets.lk/ என்ற இணையத்தளத்துக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும். 2020ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு...

கல்கமுவ- மாகல் கடவல பகுதியில் விபத்து- இருவர் பலி

கல்கமுவ - மாகல் கடவல பகுதியில் சிறிய ரக கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.   சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 50 மற்றும் 47 வயதுகளையுடையவர்கள்...

அதிகரிக்கிறது பஸ் கட்டணம்

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று (29)  அறிவித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபா...