நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள செல்லுவோருக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க முப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள் குறித்த...
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலினால் ஏற்படக்கூடிய இரசாயன சேதங்கள், பிளாஸ்டிக் துணிக்கைகள் வடிவில் கரைக்கு வரும் குப்பைகளின் ஆபத்துகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில்...
இவ்வார பாராளுமன்ற அமர்வை நாளை (08) மாத்திரம் மு.ப. 10.00 - பி.ப. 4.30 வரை நடாத்த இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்களில் ஒன்றான செஸ்னா 150 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று திங்கள்கிழமை (07) திருகோணமலையில் நிலாவேலி கடற்கரைக்கு வடக்கே உள்ள ஈராகண்டி பகுதிகளில்...
புதிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் சிலவற்றின் நிர்மாணப் பணிகளைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச இவற்றை டிஜிட்டல் முறையில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
கொகுவளை சந்தி, கெட்டம்பே சந்தி, கொம்பனித்தெரு...
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரின் வாகனத்திலிருந்து வெளியில் பாய்ந்த சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை பகுதியில் இந்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்ற நிலையில், சம்பவம் தொடர்பில் இருவர்...
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளம் தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குடு அஞ்சு என்ற போதைப்பொருள் விற்பனையாளரின் சகோதரனின் மகன் மற்றும் அவரது மனைவி ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 5 கிராம்...