முன்னர் குறிப்பிட்டிருந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது-மின்சக்தி அமைச்சு

தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே மின்சார துண்டிப்பு காரணமாக அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும் தொழில்நுட்பக் கோளாறு சீர்த்திருத்தப்பட்டுள்ளதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவித்துள்ளது. இன்று மாலை 5.30...

நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்தில் இருந்து நாட்டை மீட்க எம்மிடம் சில திட்டங்கள் உள்ளன.- இரா.சாணக்கியன்

மட்டக்களப்பு – களுதாவளை அன்பின் வீடு மற்றும் குறித்த இல்லத்தில் உள்ள விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு உதவி திட்டங்களை இரா.சாணக்கியன் வழங்கினார்.   இதன்போது, “உண்மையிலேயே இந்த நாட்டில் விசேட தேவையுடையவர்கள் மாத்திரமல்ல இந்த நாட்டில்...

இந்தியாவும் சீனாவும் எமது நாட்டிற்கு தேவையான உதவிகளை வழங்க முன் வந்தார்களே தவிர ஒப்பந்தங்களின் பின்னணியில் வேறு எந்த காரணியும் இல்லை-ரமேஷ் பத்திரண

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், சீன வெளியுறவுகள் அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இவற்றில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தமும் உள்ளடங்குகிறது.   இது கடந்த அரசாங்கத்தினால்...

ஊடகவியலாளரான ஹரேந்திரனுக்கு ஊடகப் பரப்பில் சர்வதேச ரீதியிலான அங்கீகாரம்

மலையக ஊடகவியலாளரான கிருஸ்ணசாமி ஹரேந்திரனுக்கு ஊடகப் பரப்பில் சர்வதேச ரீதியிலான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இலங்கையில் டிஜிட்டல் ஊடக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் MediaInc திட்டத்தில்  கிருஸ்ணசாமி ஹரேந்திரன் இணைத்துக்...

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் ஜனாதிபதி – பிரதமரால் ஆரம்பித்து வைப்பு

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய கட்டுமானப் பணிகள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் 510...

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் – அஜித் நிவார்ட் கப்ரால்

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். மார்ச் மாத இறுதியில் அடுத்த ஒன்பது மாதங்களுக்கான பொருளாதார வேலைத்திட்டம் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு:பிரதான சந்தேகநபர் அடையாளம்

பொரளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில், சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரில் ஒருவர் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் உள்ள 'ஓல்...

மட்பாண்டங்களின் விலை அதிகரிப்பு!

எரிவாயு நெருக்கடியுடன், மட்பாண்டங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 120 முதல் 200 ரூபா வரை விற்கப்பட்ட மண் பானைகள் தற்போது 450 – 500 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தனர். நாடளாவிய...