கலஹா - ரெலிமஹ்கொட பகுதியில் நேற்றைய தினம் பரசூட்டில் பயணித்த 35வயதுடைய ஒருவர் சுமார் 30 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி - கலஹா, லூல்கந்துர பகுதியில் ஏற்பட்ட...
சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரம், ஜனாதிபதி கோட்டாபய...
தற்போதைய நிலையில் எரிவாயு தட்டுப்பாடு மேலும் சில நாட்களுக்கு தொடரும் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
டொலர் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்தும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டப்ளியு.கே.எச்.வேகப்பிட்டிய தெரிவித்தார்.
எவ்வாறாயினும் குறித்த...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது என சட்டத்தரணி நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எதிர்வரும் 18ஆம்...
சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் அவசர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை 24 மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்படும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின்...
பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் நேற்று முன்தினம் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த கொழும்பு...
இன்று அதிகாலை 5 மணியளவில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை - முசுரம்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேர்ந்ததாக...
தூர சேவை தொடருந்துகளை உரிய வகையில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமையினால், இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கான முன்கூட்டிய ஆசன பதிவுகள் இடம்பெறமாட்டாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்...