அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொவிட்!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அமைச்சருக்கு கொவிட் தொற்று இருப்பது இன்று (20) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் கடற்படைத் தளபதியான சரத் வீரசேகர, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

கொவிட் தொற்றாளர்களுக்கு வயதெல்லையின்றி நீரிழிவு நோய் ஏற்படக்கூடிய சாத்தியம்

கொவிட்-19 தொற்று உறுதியானவர்களுக்கு வயதெல்லையின்றி நீரிழிவு நோய் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாக புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் விசேட வைத்தியர் மனில்க சுமனதிலக இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின்...

கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் இலங்கை எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி , இலங்கையின் நிலைப்பாடு என்ன?

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடாமல் நிதி உதவிக்காக சீனாவை நம்பி இருப்பதால் பாரிய நிதி நெருக்கடிக்கு முகம்கொடுக்கவேண்யுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும்...

அதிகாரிகளின் அசமந்த போக்கு – ஹிங்குராங்கொடை பிரதேசத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் அவல நிலை

ஹிங்குராங்கொடை பிரதேசத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் வீதி சீர் இன்மையினால் குறித்த கிராம மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அக்கிராம மக்கள் நாளாந்தம் வேலைக்கு செல்வது மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி...

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் விரைவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது தமிழ் தேசியக் கட்சிகள்...

மக்கள் ஆணையை மதித்து ஈஸ்டர் தாக்குதல் பற்றிய உண்மையை வெளிப்படுத்துங்கள்-சஜித்

தேர்தல் வெற்றிக்காக அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஈஸ்டர் தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளை கண்டறிவதும் அதில் முன்னிலைக் காரணியாக இருந்தது எனவும்,இந்த ஆர்வ உறுதிமொழி பெரும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் இன்று ஏற்படுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சித்...

மேலும் 829பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 829பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 131 பேர் குணமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 598,536ஆகவும் குணமடைந்தவர்களின்...

கொரோனா தொற்றால் மேலும் 12பேர் உயிரிழந்துள்ளனர்.

கொவிட் தொற்றால் நாட்டில் நேற்றைய தினம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,243 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.