இலங்கை தற்போது பிச்சைக்காரனின் நிலைமைக்கு சென்றுள்ளதாகவும் இந்த நிலைமையை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டப்ளியூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடு மிகவும் உக்கிரமான பொருளாதார நெருக்கடிக்கு...
இலங்கையின் வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று, அந்நாட்டு தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் – சியோக் (Park Byeong-Seug) தெரிவித்துள்ளார்.
பார்க்...
வாக்குறுதியளித்தவாறு 10,000 மெட்றிக் டன் டீசலை களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு வழங்க கனியவளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்றிரவு குறித்த எரிபொருள் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு கிடைத்ததாக அதன் பிரதான பொறியியலாளர் தெரிவித்தார்.
நேற்று மதியம்...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தை இன்று(21) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பிரச்சார செயலாளர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நாளைய தினம் கட்சியின் மத்திய குழு கூட்டத்தினையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 827பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 192 பேர் குணமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 599,363ஆகவும் குணமடைந்தவர்களின்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான நியமனக் கடிதத்தை அவர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடமிருந்து இன்றைய தினம் பெற்றுக்கொண்டார்.
தமது ட்விட்டர் பதிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பைப் பேணியவர்கள்,...
பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை முடிப்பதற்கு ஜனாதிபதி அவசர தீர்மானமொன்றை எடுத்தார்.அதற்கு அவருக்கு உரிமை உண்டு.ஆனால் இந்த தருணத்தில் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ்...