கொவிட் தொற்றால் 16 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் 16 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு 9,000 மெட்ரிக் டன் எண்ணெய்

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு அவசியமான மேலும் 9,000 மெற்றிக் டன் எண்ணெய், கனியவள கூட்டுத்தாபனத்தினால் இன்றைய தினத்திற்குள் வழங்கப்படவுள்ளது. களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில், தற்போது 2,000 மெற்றிக் டன் எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக அந்த...

சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கை

காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி, சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப்...

சந்தேகத்துக்குரிய எரிவாயு கொள்கலன்களை மீள கையளிப்பதற்கு நுகர்வோருக்கு சந்தர்ப்பம்!

நுகர்வோரினால் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட, எரிவாயு தீர்ந்துபோகாத சமையல் எரிவாயு கொள்கலன்களை மீள கையளிக்க விரும்புவோருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. இவ்வாறு மீளப் பெறும்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 241 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 241 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 576,781 ஆக அதிகரித்துள்ளது.

பைஃசர் மூன்றாம் தடுப்பூசி 31,405 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்றைய நாளில், 31,405 பேருக்கு பைஃசர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, பைஃசர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 49 இலட்சத்து 88 ஆயிரத்து 363 ஆக அதிரிகத்துள்ளதாக தொற்று நோய்...

இலங்கை அணியின் சகலதுறை வீரர் தில்ருவன் பெரேரா ஓய்வு

இலங்கை அணியின் சகலதுறை வீரர் தில்ருவன் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 39 வயதான தில்ருவன் பெரேரா, 43 டெஸ்ட் போட்டிகளில், 1, 303 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன்,...

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் கடும் வாகன நெரிசல்

மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதற்கான தீர்வை...