நாட்டில் 90 சதவீதமானோர் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் தற்போது பதிவாகியுள்ள கொவிட்-19 நோயாளர்களில் 90 சதவீதமானோர் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வக அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இது 100 வீதமாக அதிகரிக்கும் சாத்தியம்...

மின்வெட்டு தேவையா? இறுதித் தீர்மானம் இன்று

மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து இன்று (27) தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் ஆணைக்குழு கூடி நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை மீளாய்வு செய்து மின்வெட்டு...

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை-நுகர்வோர் குற்றச்சாட்டு

சுற்றிவளைப்புகளை மேற்கொண்டாலும், சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு சீமெந்தை தொடர்ந்தும் விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில், சீமெந்து மூடையின் விலை 1,600 முதல் 1,800 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத்...

மின்னுற்பத்திக்கான டீசல் பாவனையால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம்

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் அரசிற்குச் சொந்தமான சிறிய மின்முனையம் டீசல் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய மாதாந்தம் அரசாங்கத்திற்கு...

நீர்மட்டம் குறைவடைந்தால், மின்னுற்பத்திற்கு நீரை வழங்க முடியாது- பசில் ராஜபக்ஷ

நீர் பாசன அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் மின்சாரம் பற்றி கேள்வி எழுப்பிய போது, "நாம் நீர் முகாமைத்துவத்தையே செய்கின்றோம்.அனைத்தையும் அவதானித்தே, விவசாயம் மற்றும் மின்சாரம் என்பனவற்றுக்கு நீர் விநியோகிக்கின்றோம். விவசாயத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும்.பயிரிடப்பட்ட நிலங்களைப்...

மேலும் 927 பேருக்கு கோவிட் தொற்று

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 927 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 604,581 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நாம் சரியாக இருக்கின்றோம் என்ற எண்ணத்தில் சட்டத்தைப் பிரயோகிக்க நமக்கு உரிமை இல்லை-தங்கல்லை சாரத தேரர்

'தற்போது 'ஒரு நாடு ஒரே சட்டம்' என்ற ஒரு விடயம் நாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது  ஒருபுறம் இது ஒரு நல்ல நடவடிக்கை என்று சிலர்  கருதலாம் ஆனால் இந்த செயலணியின் தலைவராகவோ அங்கத்தவர்களாகவோ நியமிக்கப்படுபவர்கள்...

வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடு

வவுனியா மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சின் ஏற்ப்பாட்டில் 'நீதிக்கான அணுகல்' எனும் தொனிப்பொருளில், நடமாடும் சேவை ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றது. இந்த நிலையில் குறித்த விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்து,...