டெர்மினல் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர்-வலுசக்தி அமைச்சர் சந்திப்பு

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் உள்ள 61 எண்ணெய் தாங்கிகளை நிர்வகிக்கும் ட்ரிங்கோ பெற்றோலியம் டெர்மினல் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை மற்றும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு இடையில் கடந்த (25)...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 249 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 249 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 577,030 ஆக அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஹேமந்த ஹேரத்

"பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கினால் நாட்டை மீண்டும் முடக்காமல் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கு சுகாதார நடைமுறைகளை முறையே பின்பற்ற வேண்டும்."என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்...

அம்பியூலன்ஸ் வாகன சாரதி மீது துப்பாக்கிச் சூடு

இன்று காலை கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை ஒன்றுக்கு முன்னால் அடையாளம் தெரியாத குழுவினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பியூலன்ஸ் வாகன சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பித்துச் சென்றுள்ளதாகவும்,குறித்த...

சமூகத்தில் உள்ள தவறான கருத்துகளை பொருட்படுத்தாமல் உடனடியாக செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள். – சன்ன டி சில்வா

"கொரோனா தொற்று போன்றே டெங்கு நோய்க்கான அறிகுறிகளும் காணப்படுவதால், அவ்வாறான நோய் அறிகுறிகள் தமது பிள்ளைகளுக்கு காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.பாடசாலையை விட பெற்றோரிடமிருந்து சிறுவர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படும் வாய்ப்பு...

இன்று மகா சங்கத்தினருக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி

இன்று காலை மகா சங்கத்தினருக்கான அன்னதானம் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்துகொண்டார். ஜனாதிபதி செயலகம், உள்நாட்டு அலுவல்கள், பாதுகாப்பு அமைச்சு, புத்தசாசன, சமயம்...

அரியவகை மீன்களை பிடித்த இருவர் கைது

ஹிக்கடுவ - பவளப்பாறை சரணாலயத்தில் அரியவகை மீன்களை பிடித்த இருவரை வனஜீவராசி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஹிக்கடுவ வனஜீவராசி அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக குறித்த மீன்களை பிடித்துள்ளதாக...

அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்

டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6,896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனவிரத்ன...