தனது பிள்ளைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட இலங்கையர்

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய இந்திக குணதிலக என்ற இலங்கையர் தனது ஆறு வயது மகன் மற்றும் நான்கு வயது மகளை கொலை செய்தபின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக சர்வதேச செய்திகள்...

கவனயீனமாக நடக்கும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை

நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட பொறுப்புகளை வழங்கவும், அந்த பொறுப்புகளை நிறைவேற்றாத தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அனைத்து அரச ஊழியர்களும் தமது கடமைகளில் தீவிரமாக பங்குகொள்வது முக்கியம் என...

துறைமுகத்தில் தேங்கியுள்ள அரிசி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டால் மேலும் விலை குறையலாம்

இன்று காலை புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனை சந்தைக்கு அரிசி விலை தொடர்பில் ஆராயும் நோக்கில் கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்டு மொத்த அரிசி விற்பனையாளர்களுடனும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கலந்துரையாடியுள்ளார். இதன்போது,"புறக்கோட்டை...

ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து சிறுவன் பலி

நேற்று மாலை பம்பலப்பிட்டி கிரெஸ்டர் பகுதியில் ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த 15 வயது சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

இரா.சாணக்கியனுக்கு சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது

இன்ஸ்டிடியூட் ஆஃப் பொலிடிக்ஸ் என்ற அமைப்பினால் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வானது முன்னாள் சபாநாயகர்...

குடிநீர் போத்தல் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

குடிநீர் போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு  விலை இரத்துச் செய்து விற்பனை செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையால் இந்த வரத்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

நெருக்கடி இருக்கின்றது என்பதை முதலில் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்- உதய கம்மன்பில

"நிலவும் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் நெருக்கடி இருக்கின்றது என்பதை முதல் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் நீள, அகலத்தை ஆராய வேண்டும். அதன் பின்னர் அதற்கான தீர்வை தேட வேண்டும்."என்றும் "முன்வைக்கப்படும் தீர்வை...

லசந்த அழகியவண்ணவுக்கு கொரோனா தொற்று உறுதி

கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.