விமல் வீரவன்ச வழக்கிற்கு சமூகமளிக்கவில்லை

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சட்டவிரோதமான வருமானம் தொடர்பான வழக்கிற்கு விமல் வீரவன்சவை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணி மன்றில் சமூகமளிக்கவில்லை. கடந்த...

பிரேக் செயலிழந்ததன் காரணமாக விபத்துக்குள்ளாகிய லொறியின் சாரதி கைது

பிலியந்தலையில் இருந்து மத்தேகொட நோக்கி லொறி பயணித்த போது பிரேக் செயலிழந்ததன் காரணமாக மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் கார் ஆகியவற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் முச்சக்கரவண்டியின் சாரதியும்...

பெப்.04 குறித்த விற்பனை நிலையங்கள் மூடபப்பட வேண்டும்

  எதிர்வரும் 4ம் திகதி மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.   இலங்கையின் 74 வது சுந்திரதினத்தை முன்னிட்டே குறித்த விற்பனை நிலையங்கள் மூடபப்பட வேண்டும் என்று...

நாடு முடக்கத்திற்கு தயாராகிறது – அரச மருத்து அதிகாரிகள் சங்கம்

தற்போதைய கொவிட் பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்ல வாய்ப்புள்ளது என அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே எச்சரிக்கை விடுத்துள்ளார். கொவிட்...

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் செயலிழக்கும் அபாயம்

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில், இன்றைய தினத்திற்கு மாத்திரம் மின்னுற்பத்தி செய்வதற்கான டீசல் கையிருப்பில் உள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்துவரும் நாட்களுக்கு அவசியமான டீசலைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதன் பேச்சாளர்...

மின்சார சபைக்கு எரிபொருள் வழங்க கம்மன்பில உறுதி

இலங்கை மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார். இன்று (02) காலை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் ஏனைய கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறு...

காடுகளில் தீப்பரவல்

பேராதனை - கலஹா வீதியின் கோன பாலத்திற்கு அருகில் உள்ள காட்டில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று (01) பிற்பகல் குறித்த பகுதியில் தீ பரவியதையடுத்து, கண்டி மாநகர சபை தீயணைப்புப்...

ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் காலநிலையில் மாற்றம்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பாகங்களில், இந்தக் காலப்பகுதியில் ஓரளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்...