பேராதனை போதனா வைத்தியசாலையின் 45 பாதுகாப்பு பிரிவில் உள்ள 40 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளான பாதுகாப்புப் பணியாளர்களில் 11 பேர் பெண்கள் எனவும் அவர்கள்...
மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்படவேண்டும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (18) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னணியின்...
மாடு அறுப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு அமைய செயற்படுமாறு உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக,...
மரணதண்டனையில் இருந்து மன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக இனம்...
13 கோடி ரூபாய் பெறுமதியான 13 கிலோகிராம் ஹெரோயினுடன் கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெருவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று(18) தெரிவித்தார்.
வீடொன்றின்...
"ஐக்கிய தேசிய சுயத்தொழில் வியாபாரிகள் சங்கம்" தேசிய ரீதியில் கலைஞர்களுக்கான கலை அரண் தலைவராக முஹம்மட் நஸார் செயலாளராக கண்ணகி கலாலயம் உபதலைவர் சுரேஸ் சுரேஸ் கலைஞர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக பிரதீப்குமாரும் ஊடக சார்பான...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்...
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருணாகலுக்கு கனரக வாகனத்தில் சட்டவிரோதமாக 410 மூடை சிப்பியை கடத்தி செல்ல முயன்ற மூன்று பேரை இன்று சனிக்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி...