பஸ் கட்டணத்தை அதிகரித்துஇ பயணிகளை சிரமத்துக்கு உள்ளாக்க அரசாங்கம் தயாராக இல்லை என்று நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
போக்குவரத்து, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், பஸ் சேவைகள், ரயில்வே மற்றும் மோட்டார் தொழிற்றுறை அமைச்சுக்களின்...
பாராளுமன்றத்தில் சில பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 28 பேருக்கு கொரோனா தொற்று நேற்றய தினம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பணியாற்றும் 112 பேர் நேற்றுக் காலை பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதனடிப்படையில் அவர்களில் 28 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு...
நீர் மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இன்று தொடக்கம் நாளாந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் வழிமுறைகள் இன்று பிற்பகல்...
களனி பல்கலைக்கழகத்தில் நேற்று (14) இடம்பெற்ற மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்களால் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம்...
உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா ஆக்கிரமிப்பினை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம் என்ற நிலையில், பல நாடுகள் தங்களது பிரஜைகளை உடனடியாக...
ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பிரதேசத்தில் வைத்தியராக தன்னை அடையாளப்படுத்தி இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் இன்று...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
20 ஆண்களும் 16 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,844...
சிவில் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் தெரிவித்திருந்த கருத்து காரணமாக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர் இவ்வாறு கைது...