கொரோனா பாணி தயாரித்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் உயிரிழப்பு

கேகாலை - ஹெட்டிமுல்லை - மாகுர - கனேகொடதென்ன பகுதியைச் சேர்ந்த 58 வயதான நபரே கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.கொரோனா தொற்றை தடுப்பதாக தெரிவித்து, உள்நாட்டு ஒளடதம் என்ற பாணியை உற்பத்தி செய்த...

ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் 6மணி நேர வாக்கு மூலம்

ஏப்ரல் 21 தாக்குதல் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 6 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வாறு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.கைதுசெய்யப்பட்டுள்ள சஹ்ரான்...

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

  நேற்று கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் குறித்த 22 மற்றும் 23 வயதுடையவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் நெல்லியடி பிரதேசத்தில் வைத்து 70...

சீனி பொதியிடுகையில் கலப்படம் செய்த வர்த்தக நிலையம்

வவுனியா- பஜார் வீதியில் பொலிஸ் நிலையத்திற்குப் பின்புறமாக அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் பொதுமகன் ஒருவர் அவ்வர்த்தக நிலையத்தினால் பொதியிடப்பட்ட சீனி பை ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். வீட்டிற்குச் சீனியினை எடுத்துச்சென்று அதனைப் பாவனைக்கு...

ஒரே நாடு ஒரே சட்டம் எனபது இதைத்தானா?

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணி அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவதற்கும், புரட்சி செய்வதற்குமான மக்களின் உரிமைமைய இல்லாது...

48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவும்- ஹேமந்த ஹேரத்

ஒமைக்ரொன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியன சமூகத்தில் மிக வேகமாக பரவி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக  சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதனால் 48 மணிநேரங்களுக்கு...

மரணத்திற்கு பின்னர் பிசிஆர் அவசியமில்லை-சுகாதாரப் பிரிவு

மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் இனி அவசியமில்லையென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வீட்டிலோ அல்லது வைத்தியசாலைகளிலோ உயிரிழப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் அவசியமில்லையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தேவைப்படுமாயின்...

மனோ அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யுமாறு மனோ கணேசன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டம் அமுல்படுத்தப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். கோட்டை புகையிரத...