A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கொவிட்...

4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக சைனோபாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளொன்றில் கிடைக்கும் அதிகளவான தடுப்பூசிகள் இதுவாகும். அத்துடன், இதுவரையில் கிடைக்கப் பெற்ற சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக...

மேலும் இரு தினங்களுக்கு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படும்

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் செப்டெம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சு அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. மொத்த விற்பனைக்காக மாத்திரம் அனைத்து பொருளாதார...

ஊடகவியலாளர் பிரகாஸ் ஞானப்பிரகாசம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றிய பிரகாஸ், சமூக வலைத்தளங்களில் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தமைக்காகவும் சமூகத்துக்கு ஆற்றல் மிகுந்த பங்களிப்பை வழங்கியமைக்காகவும் மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த நினைவு விருதினை பெற்றவர். டுவிட்டர் தளத்தில் பல வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்...

18 -30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

நாட்டில் 18 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை மாவட்ட மட்டத்தில் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நன்னடத்தை அடிப்படையில் 24 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்

நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 24 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கைதிகளை சிறந்த பிரஜைகளாக்கி மீண்டும் சமூகமயமாக்கும் திட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்ட 24 கைதிகளே விடுதலை செய்யப்படவுள்ளனர். இதற்கிணங்க, எதிர்வரும்...

தடுப்பூசி செலுத்தச்சென்ற மக்களை தாக்கும் பொலிஸ் அதிகாரி (Video)

வெலிகமை பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பமொன்றை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வெலிகமை நகரசபையின் முன்னாள் தலைவரினால் இந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373