எச்சாிக்கை வலயங்களாக அடையாளம் காணப்பட்ட 60 சுகாதார வைத்திய அதிகாாி பிாிவுகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகாித்து வரும் நிலையில்,  60 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிகூடிய எச்சாிக்கை வலயங்களாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது. கடந்த முதலாம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரையான...

அதிகமாக சுற்றுலா பயணிகளை எதிர்ப்பார்க்கும் சுற்றுலாத்துறை அமைச்சு

இலங்கைக்கு மாதாந்தம் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் தனிநபர் அல்லது குடும்பமாக இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். எனினும் தற்போது சுற்றுலா குழுவாக இலங்கைவர...

ஆணைக்குழு விசாரணையில் இன்று ரஞ்சன் ராமநாயக்க

இன்று காலை 9.30 மணியளவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 2015-2019 நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில்...

பெப்.22 முதல் அடுத்த நாடாளுமன்ற அமர்வு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்தனவின் தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க சிறையில் இருந்தவாறு என்ன செய்து வருகிறார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, சிறையில் இருந்தவாறு என்ன செய்து வருகிறார் என்ற தகவலை சிறைச்சாலைகள்...

பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தை கடத்தல்;வானை நோக்கி துப்பாக்கிச் சூடு

பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தை கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் ஹொரணை, கந்தன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த குழந்தையின் தந்தையான ஹொரண நீலக்க என்பவரினால் இந்த கடத்தல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா். சந்தேகநபர் கொலை சம்பவங்கள்...

“மன்ன ரமேஷ்” இன் உதவியாளன் கைது

அவிசாவளை பிரதேசத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரான “மன்ன ரமேஷ்” என்பவரின் உதவியாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 235 கிராம் கேரள கஞ்சா, 50 போதை மாத்திரைகள், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பணம்...

எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் அரச வங்கி கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கும்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து நட்டமடைந்து வருவதால் தொடர்ந்து கூட்டுத்தாபனத்தை முன்னெடுத்து செல்ல முடியாமல் போகுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் பெற்றோலிய கூட்டுத்தபானம் மாத்திரமன்றி கூட்டுத்தாபனத்தின்...