சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற இருவருக்கு கொவிட்

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற ஆறு வயது சிறுமி மற்றும் அவரது தாயாருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தாயும் மகளும் அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்....

இந்திய போர் விமானியான முதல் இஸ்லாமிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் தேஹத் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜசோவர் கிராமத்தில் வசித்து வருகிறார் சானியா மிர்சா என்ற இளம்பெண். இவரது தந்தை ஷாகித் அலி ஒரு டி.வி, மெக்கானிக் ஆவார்....

குஜராத்தில் கலவரக்காரர்களுக்கு பாடம் கற்பித்தோம் – அமித்ஷா

குஜராத்தில் கலவரம் ஈடுப்பட்டவர்களுக்கு 2002ஆம் ஆண்டு பாஜகவால் பாடம் கற்பிக்கப்பட்டது, அவர்கள் இதுவரை தலை துக்கவிடாமல் தனது கட்சி “நிரந்தர அமைதியைக் கொண்டுவந்தது” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். 2002...

காவி நிறம் இந்துக்களுக்கு பச்சை நிறம் முஸ்லீம்களுக்கு சொந்தமானதா?

காவி நிறம் இந்துக்களுக்கு சொந்தமாவையா? பச்சை நிறம் முஸ்லீம்களுக்கு சொந்தமானதாவையா? என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பதான்’ திரைப்பட சர்ச்சை...

முகக்கவசம் அணிவது கட்டாயம்

புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கூட்டம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் பிஎப்.7 கொரோனா பரவி வரும்...

மோடியின் மாயாஜாலம் இமாச்சலில் கைகொடுக்கவில்லை

இந்தியாவில் இடம்பெற்ற கடந்த மூன்று தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது மூன்று தேசியக் கட்சிகளின் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்துவதாக காணப்படுகின்றது. இந்தியாவின் முக்கிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியை பற்றிபார்க்கலாம். இந்த தேர்தலில்...

சீனாவை ஆட்டிப்படைக்கும் ஒமிக்ரான் உப பிறழ்வு தற்போது இந்தியாவில்

சீனாவில் மிகவும் வேகமாக பரவிவரும் ஒமிக்ரான் உப பிறழ்வு பீஎப் 7 (Omicron sub-variant BF.7) என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த அறிகுறியுடன் கூடிய இரண்டு தொற்றாளர்கள் தற்போது இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும்...

இந்திய இராணுவ படைதளத்தில் பணியாற்றிய இருவரின் மரணத்திற்கு எதிராக போராட்டம்

இந்திய இராணுவ படைதளத்தில் தொழிலாளர்களாகப் பணியாற்றிய இருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து கஷ்மீர் பிராந்தியத்தின் பிரதான வீதியை மறைத்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குறித்த இந்திய இராணுவத் தளத்தில் இருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள்...