வேளாண் சட்டங்கள் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் புதிதாக 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து...

600 ஆண்டுகளின் பின்னர் நீண்ட சந்திர கிரகணம் இன்று!

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது. இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32க்கு ஆரம்பமாகி,...

மணம் முடித்தார் மலாலா

நோபல் பரிசு பெற்றவரும் பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான மலாலா யூசுப்சாய் அஸர் என்பவரை கரம்பிடித்தார் இது தனத வாழ்க்கையில் ஒரு பொன்னான நாள் எனவும் அனைவரும் வாழ்த்துங்கள் எனவும் தனது ட்வீடர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

25 கோடி பேரை தாக்கிய கொரோனா!

உலகளவில் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 கோடியாக (250,253,524) அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும் நோய் பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து...

மீண்டும் பரவும் கொவிட்: உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் நிலையில், மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான அவசியம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய மற்றும் மத்திய...

கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம்

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவெக்சின் தடுப்பூசியை தமது அவசர பயன்பாட்டு பட்டியலில் இணைத்து உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரத்துக்காகப் பாரத் பயோடெக் நிறுவனம் பல மாதங்களாகக்...

ஏமன் விமான நிலையம் அருகே நடந்த வெடி விபத்தில் 12 பேர் பலி

ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனின் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் காயம். எனினும் இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதலா என்பது...

ஆசியாவிலேயே அதிக அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன

ஆசியாவில் இதுவரையிலான காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தொகை போதைப்பொருட்களை லாவோஸ் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இதன்போது, மெதம்பெட்டமைன் அல்லது ஐஸ் எனப்படும் போதைப்பொருள் வகையைச் சேர்ந்த 55 மில்லியன் போதை மாத்திரைகள்...