லகசபானா மற்றும் காசல்றீ வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் களனி கங்கை பெருக்கெடுப்பதால் பாதி வழியில் உள்ளவர்கள் உடன் மீள இருந்த இடங்களுக்கு செல்லுங்கள்.
குறிப்பாக கொழும்பு பக்கம் இருந்து யாழ்வர உள்ளவர்கள் கொழும்பில் அல்லது நீர்கொழும்பு...
எதிர்வரும் சனிக்கிழமையும் (29) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறாது...
வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த புனித ஸஹீஹல் புஹாரி, ஸஹீஹல் முஸ்லிம் மற்றும் மஷ்ரவுர்ரவி ஆகிய ஹதீஸ் கிரந்தங்களின் பராயன மஜ்லிஸின் தமாம் வைபவம் எதிர்...
எதிர்க்கட்சிகளின் ஒரு பகுதியினர் இணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவுள்ள "மஹா ஜன ஹன்ட" (பெரும் மக்கள் குரல்) என்ற மக்கள் பேரணியில் கலந்துகொள்ளுமாறு, இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
தொடர்ந்து பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு முன் எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் புதுப்பித்துள்ளது.
இன்று (18) மாலை 4:00 மணி முதல் நாளை (19)...
இலங்கையில் உள்ள பெண் பாலியல் தொழிலாளர்கள், அதிலிருந்து விடுபட்டு சுயதொழில் வாய்ப்புகளை மேற்கொள்ள பிரஜாசக்தி சன்வர்தன பதனம (சமூக அதிகாரமளிப்பு அறக்கட்டளை) எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு, பாலியல் தொழிலாளர்களின் கைதுகள், சமூக...
இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின்...