சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடுமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க தீர்மானித்த ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட...
களனி - வராகொட பகுதியில், நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தங்கியிருந்த வீட்டுக்கு நேற்றிரவு சென்ற குழுவொன்று, அவர் மீதும், அவரது மகன் மீதும், தாக்குதல் நடத்திவிட்டு,...
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும்...
நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தாம் பதவி விலக தயார் என ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளித்து தாம் பதவி விலகுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4 ஆயிரத்து 860 ரூபாவாகும்.
இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய தேவைகளுக்கான வரிசைகளை உடனடியாக முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பொருளாதாரமும் நாட்டின் தேசிய பாதுகாப்பும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த அரசாங்கம் நாட்டை தம்மிடம் ஒப்படைத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்நிலையில்,...
இலங்கையில் கடல் உணவுகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதனால் ஜூன் மாதத்துக்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,500 ரூபாவாகவும் முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் அதிகரிக்கும் வாய்ப்புக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை...