சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனையொன்றை முன்வைத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை (29) நடைபெறவுள்ள கூட்டத்தில்...
அரசாங்கத்துக்கு எதிராக அரச, மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
கல்வி, போக்குவரத்து, பெருந்தோட்ட தொழிலாளர்கள், துறைமுகம், மின்சாரம், வங்கி, தபால், சமுர்த்தி, அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் முதலீட்டு வலய சேவையாளர்கள் என...
நாடளாவிய ரீதியாக பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளன. இதற்கு பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
துறைமுகம், தொடருந்து, சில சுகாதார சேவை...
அனைத்து உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களுக்கு விசேட வர்த்தமானி அறிவித்தலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை விடுத்துள்ளது.
அனைத்து உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களும் தமது விநியோகத்தரின் பெயர், முகவரி, கொள்வனவு திகதி, விலை, பொருட்களின் வகை, அளவு, தொகுதி எண்,...
அரசாங்கத்திற்கு எதிராக நாளை (28) பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அரச, அரசு, பொது மற்றும் பெருந்தோட்டத் துறைகளின் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை...
ஐக்கிய மக்கள் சக்திக்கும், சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையே, இன்றிரவும் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற சந்திப்புகளில், இணக்கம் காணப்படாத விடயங்கள் குறித்து, தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில்...
மருதானை புனித ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று தீ பரவியுள்ளது.
தீயை அணைக்க பல தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என...
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 350 ரூபாவாக பதிவாகியுள்ளது .
அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ.337.82.ஆகவும் பதிவாகியுள்ளது.