இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) சமர்ப்பித்த முன்மொழிவுகளின் அடிப்படையில் தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்டதாக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) ஒரு அறிக்கையில்...
நாட்டில் தற்போது நிலவும் சமூக-பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இன்றியமையாத நிபந்தனையாக இருக்கும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், பொதுமக்களின் பாதுகாப்பையும், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்குவதையும் உறுதிசெய்யும் வகையில் நேற்று (மே 6)...
கலதாரி ஹோட்டல் கொழும்பு மற்றும் RNR உணவகத்தின் டப் ஹவுஸ் ஆகியவை கோட்டா கோ கம போராட்ட தளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களுக்கு எதிராக வாக்குமூலங்களை அளித்து பொலிஸாருக்கு ஆதரவளிப்பதற்காக சமூக...
பொரளை- கொட்டாவை பிரதான வீதியின் பெலவத்தை சந்திக்கு அருகில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமையல் எரிவாயு கோரி அப்பகுதி மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எரகம - வானேகமுவ பிரதேசத்தில் உள்ள கால்வாயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனும் சிறுமியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்று (06) பிற்பகல் குறித்த இரு பிள்ளைகளும் நீராட சென்ற போது...
பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூக ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவுமே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறித்த...
கொழும்பு 07 ஐந்தாவது ஒழுங்கையில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் எனது வீட்டுக்கு...
மே 7ஆம் திகதி நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
"போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியானதாகவும், சாதாரண காவல்துறை நடவடிக்கைகள் வரம்பிற்குள்ளும் இருந்திருந்தால் இதற்கான...