மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறலாம்; இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்கப் பிரஜைகளுக்கான இலங்கை விஜயம் பற்றி பயணக்குறிப்பு ஒன்றை அமெரிக்கா மீண்டும் இன்று வெளியிட்டது. அந்தப் பயணக் குறிப்பில் மேற்படி...

ஜே.வி.பியின் முக்கியஸ்தர்கள் கைது

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயற்பாட்டாளர்களான சமந்த வித்தியாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன ஆகிய இருவரும் பொலிஸில் சரணடைந்தனர். அதன்பின்னர், அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலை 1ஆம் திகதியன்று ​பொரலந்த பகுதியில் இடம்பெற்ற, விவசாய...

இரு மாவட்டங்களில் பிரதேசங்கள் விடுவிப்பு

திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு பகுதிகள், இன்று (07) காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கொத்மலை டன்சினன் கிராம சேவகர் பிரிவு மற்றும் திருகோணமலை நாகராஜ வலவ்வ கிராம சேவகர்...

​ நாட்டிற்கு மேலும் ரஷ்யா தடுப்பூசிகள்

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் 50,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று(07) அதிகாலை 12.35 மணியளவில் வந்தடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆவணங்களில் கையெழுத்திட்டார் பசில்

பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டிய ஆவணங்களில் பசில் ராஜபக்ஷ கையெழுத்திட்டார்.

பொதுஜன பெரமுன எம்.பி இராஜினாமா

பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற ஆசனத்தை வழங்கும் நோக்கில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் எம்.பி. ஜயந்த கெட்டகொட தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.

கல்கிசை சிறுமி விவகாரம்; மேலும் ஒரு முக்கிய புள்ளி கைது

கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி...