நாட்டில் நேற்று(22) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 4,304 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இதுவரை பதிவான அதிகபட்ச நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 390,000ஆக உயர்ந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த ஜூன் 13ம் திகதி ஜனாதிபதியுடன் நடக்க இருந்த கூட்டமைப்புடனான சந்திப்பு இறுதி நேரம்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்ட பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
எரிபொருள் நிலைமை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதையடுத்து அவர் நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று(20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவின்...
நீரிழிவு, உயர் குறுதி அழுத்தம் மற்றும் பிற தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 60 அத்தியாவசியம் உள்ளிட்ட மருந்துகளின் விலையை 10 % அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், நான்கு வகையான...
நாட்டில் தற்போது பரவிவருகின்ற டெல்டா திரிபுடைய மேலும் மூன்று திரிபுகளுடன் தலைநகர் கொழுமபில் பெண்ணொருவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சிறி ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உலகில் டெல்டாவின் மூன்று வகை திரிபுகளுடன் இணங்காணப்பட்ட முதல் நபர் என்பது...
சங்கைக்குரிய மஹா சங்கத்தினர்களே,
மதத் தலைவர்களே,
நண்பர்களே,
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதனால்...