கண்டியில் 36 மணி நேர நீர் வெட்டு!

கண்டியில் பல பகுதிகளுக்கு 36 மணி நேரம் நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார். கண்டி குட்ஷெட் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளின் போது...

மீண்டும் கொரோனா : விமான நிலையத்தில் பாதுகாப்பு – நலிந்த ஜயதிஸ்ஸ

உலகெங்கிலும் மீண்டும் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் சில எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது....

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. நாளை (28) வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை...

துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்

இணை சுகாதார பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அநீதி, பதவி உயர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த ஆய்வக விஞ்ஞானிகள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் இன்று (27)...

கொரோனா பரவல்: கட்டுப்பாடுகள்…

தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்சா, வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதால், மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்சா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு...

அக்கினியுடன் சங்கமமான மாலினி பொன்சேனா

மறைந்த நடிகை மாலினி பொன்சேகானவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமானது. அன்னாரின் இறுதி சடங்குகள் இன்று (26) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்றன. இதன்போது, மறைந்த நடிகை மாலினி பொன்சேகானவின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள்,...

மீண்டும் விளக்கமறியலில் மெர்வின், பிரசன்ன ரணவீர

முன்னாள் அமைச்சர்களான மெர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (26) மீண்டும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மஹர நீதவான் காஞ்சனா சில்வா முன்னிலையில்...

மாலினியின் பூதவுடலுக்கு பிரதமர் அஞ்சலி

இலங்கை சினிமாவின் ராணியாக கருதப்படும் மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய ஞாயிற்றுக்கிழமை (25) அன்று அஞ்சலி செலுத்தினார். இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, மறைந்த நடிகை மாலினி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373